அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி
ஒளி-ஒலி வடிவில் பார்க்க இங்கே அழுத்தவும் (மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்) இவரின் பேட்டியில் இருந்து 1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை 2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் 3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களசிங்களவர்கள் இவருக்கு இப்பேட்டி காரணமாக … Continued