‘தமிழ்நாடு’

பென்னாகரம் தொகுதியில் மோதல்: நரேஷ்குப்தாவிடம் பா.ம.க. புகார் மனு “அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பென்னாகரம் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், தொகுதியின் சில பகுதிகளில் முக்கிய கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. போலீசாருக்கும், பா.ம.க. வினருக்கும் இடையிலும் மோதல் நடந்தது.

மேலும்…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துக்கு கருணாநிதி மகிழ்ச்சி தெரிவிப்பு

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழாசிரியர் பட்டியல் தயாரிப்பு : ரகசியம் காக்க அதிகாரிகளுக்கு வாய்பூட்டு

தி.மு.க., - பா.ம.க., ‘ தூள்’ கிளப்புகையில் பிரசாரத்தில் ‘டல்’லடிக்கும் அ.தி.மு.க.

தேர்வுத் தோல்விக்கு அரசே காரணம்-30,000 ஆசிரியர் பயற்சி மாணவர்கள் அதிர்ச்சிப் புகார்

காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்

நாட்டுக்காக உழைத்த தியாகிகளின் பெயரில் எல்லா மாவட்டங்களிலும் அறிவாலயம்: முதல்வர் ஆசை

சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த 13 காஷ்மீர் இளைஞர்கள் கைது

புதிய சட்டசபையில் கருணாநிதி படத்தை வைக்க ஜெ. எதிர்ப்பு

நேர்மையான வேட்பாளருக்கு ஓட்டுப் போட காலில் விழுந்து விழிப்புணர்வு பிரசாரம்