‘இலங்கை செய்திகள்’

அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது: ஹக்கீம்

அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும்…

பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் வெற்றிச் சின்னம்!

போர்க் குற்ற விசாரணை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அழைப்பை மறுத்தது சிறிலங்கா

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக நிதியுதவியை வழங்கிய நாடாக சீனா விளங்குகிறது

சிறிலங்கா இராணுவத்துக்கு சீனப் படைத்தளபாடங்கள் அன்பளிப்பு

போலீஸ் நிலையமாக மாறியது விடுதலைப் புலிகளின் தளம்

பொன்சேகாவுக்காக நேற்று ஆரம்பித்த இணையத்தளத்திற்கு அரசாங்கம் தடை

வெற்றி பெற்று நிலையான ஆட்சி உறுதி : ராஜபக்ஷே நம்பிக்கை

முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் முடியாது! பராமரிக்க நிதியும் போதாது! என்கிறது சிறீலங்கா அரசு

அப்பத்தை குரங்கிடம் கொடுத்து ஏமாந்த பூனைகளின் கதையாகி விடக்கூடாது: நக்கீரன்