சீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு
சென்னை:சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடுமையான போட்டியால், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடுமையான போட்டியால், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து, நடப்பாண்டு இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 60 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க் : கூகுள் வாலட் என்னும் மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஐதராபாத்: ஐ.டி.,துறையில் ஈடுபட்டு வரும் மகேந்திரா சத்யம் நிறுவனம் கனடா நாட்டில் ஆராய்ச்சி மையத்தை திறக்க உள்ளது.
பாலக்காடு: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 150 மற்றும் 75 ரூபாய்க்கான நாணயங்கள் புழக்கத்தில் விடப்படவில்லை. அவைகள் உங்களுக்கு வேண்டுமானால், தலா 4,100 மற்றும் 4,250 ரூபாய் செலுத்தி, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
சென்னை:”அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., றிவுறுத்தியுள்ளது.
மும்பை: ஐரோப்பிய பங்கு சந்தைகளில் ஏற்பட்டமுன்னேற்றம், ஐடி துறைபங்குகளின் மதிப்பு உயர்ந்தது போன் றகாரணங்களால் இந்தியபங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
மும்பை : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிச்செலின் நிறுவனத்தின் துணை நிறுவனம் மிச்செலின் இந்தியா.
சென்னை : கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
மும்பை:சென்ற ஆகஸ்ட் மாதம், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், 2 ஆயிரத்து 524 கோடி ரூபாய்அளவிற்கு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.