‘செய்திகள்’

பென்னாகரம் தொகுதியில் மோதல்: நரேஷ்குப்தாவிடம் பா.ம.க. புகார் மனு “அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பென்னாகரம் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், தொகுதியின் சில பகுதிகளில் முக்கிய கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. போலீசாருக்கும், பா.ம.க. வினருக்கும் இடையிலும் மோதல் நடந்தது.

மேலும்…

ரூ.2கோடிக்கு பங்களாக்கள், லட்ச மதிப்பில் ‘டிவி’க்கள், நகைகள் : அதிகாரியின் லஞ்ச ‘வைபோகம்

இறந்தவர்களின் ஆவிகளை ஏலம் விட்ட நூதனப் பெண்

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் வீரர்களுக்கு காத்திருக்கும் தண்டனை

மத்திய அரசுக்கு லாலு பிரசாத் ஆதரவு வாபஸ்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துக்கு கருணாநிதி மகிழ்ச்சி தெரிவிப்பு

புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று

விமான நிலையங்கள் மீது தாக்குதல் அபாயம் : புதிதாக எச்சரிக்கை

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழாசிரியர் பட்டியல் தயாரிப்பு : ரகசியம் காக்க அதிகாரிகளுக்கு வாய்பூட்டு

தனியார் நிதி நிறுவனங்களுக்கு வங்கி அந்தஸ்து : ரிசர்வ் வங்கி ஆலோசனை