பென்னாகரம் தொகுதியில் மோதல்: நரேஷ்குப்தாவிடம் பா.ம.க. புகார் மனு “அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும்…
பென்னாகரம் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், தொகுதியின் சில பகுதிகளில் முக்கிய கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. போலீசாருக்கும், பா.ம.க. வினருக்கும் இடையிலும் மோதல் நடந்தது.
























