மரணம் அறிவித்தல் - திருமதி. தருமலிங்கம் பத்மாவதி.

கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் இல.501 7ம் யுனிற் ஐ வதிவிடமாகவும் பலாலி மேற்கு பலாலியை பிறப்பிடமாகவும் வலைஞர்மடத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தருமலிங்கம் பத்மாவதி அவர்கள் 27-03-2009 வெள்ளிக்கிழமை அன்று எறிகணைத் தாக்குதலில் அகாலமரணமானார்.

அன்னார், ஐயாத்துரை சின்னம்மாவின் அன்புமகளும், காலம்சென்ற இராசையா சிவக்கெழுந்து ஆகியோரின் மருமகளும்,  தருமலிங்கத்தின் அன்புமனைவியும, யமுனா, கயீவன், சயந்தன், யாணு ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், காலம்சென்ற சிவலோகநாதன், இராசமலர்(இலங்கை), செல்வரத்தினம்(இந்தியா), குணரத்தினம்(சந்திரன்.பிரான்ஸ்)காலஞ்சென்ற சிவனேஸ்வரி, சிவகுமார்(சிவா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், கமலாதேவி(இலங்கை), தம்பிப்பிள்ளை(இலங்கை), புவனேஸ்வரி(இந்தியா), றன்சின(பிரான்ஸ்), ரவீந்(இலங்கை) காலஞ்சென்ற உதயமலர், இராசலிங்கம்(கனடா), சிவகாமிப்பிள்ளை (இலங்கை), காலம்சென்ற யோகம்மா, அ
0033 650803896
சிவகுமார் - (பிரான்ஸ்)  0033 617596128
ராயமோகன் - (பிரான்ஸ்)  0033 613121367
தனுசன் - (பிரான்ஸ்)  0033 625390589
செல்வரத்தினம் - (இந்தியா)  0091 995210முதலிங்கம்(இலங்கை) இராசேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வன்னியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரன் (சகோதரன்)
பிரான்ஸ்

மேலதிக தொடர்புகளுக்கு

சந்திரன் - (பிரான்ஸ்)  0033 164212317 6082
இராசலிங்கம் - (கனடா)  001 4163350383
நாகேஸ்வரி - (கனடா) 001 4164981644

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil